இந்திய சட்டத்தை மதிக்காத ட்விட்டர் ! ஜாக் டோர்சிக்கு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி கூறியிருப்பதை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர்…

View More இந்திய சட்டத்தை மதிக்காத ட்விட்டர் ! ஜாக் டோர்சிக்கு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்தகம்…

View More மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மோகனூர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்…

View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

ஈரோட்டில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில், முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வரக்கூடிய பவானி சாகர் அணையில் இருந்து, பிரதான கால்வாயாக கீழ்பவானி கால்வாய்…

View More ஈரோட்டில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!

பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை…

View More கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!

டெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்பு

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில்…

View More டெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்பு

விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தை அடுத்து144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மயிலாடுதுறை, பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு  தொடர்பாக விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட்…

View More விவசாயிகள் போராட்டம் ; 144 தடை உத்தரவு

நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்

பெரியபாளையம் அருகே நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூடுதலாக விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருவள்ளூர் மாவட்டம்…

View More நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகள் – கற்களை பிடுங்கி வீசிய விவசாயிகள்

செம்பியன் மாதேவி பேரேரி; தூர்வார விவசாயிகள் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள செம்பியன் மாதேவி பேரேரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என 20 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் உள்ளது செம்பியன் மாதேவி…

View More செம்பியன் மாதேவி பேரேரி; தூர்வார விவசாயிகள் கோரிக்கை

நாடு முழுவதும் இன்று துரோக தினமாக அனுசரிக்கப்படும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் திகைத் அறிவிப்பு

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததால் , இன்றைய தினத்தை “துரோக” தினமாக அனுசரிக்க உள்ளதாக பாரதிய கிசான் சங்கம் அனுசரித்துள்ளது. விவசாயிகளுக்கான மூன்று வேளாண் சட்டங்கள், மற்றும் குறைந்த பட்ச ஆதரவு…

View More நாடு முழுவதும் இன்று துரோக தினமாக அனுசரிக்கப்படும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேஷ் திகைத் அறிவிப்பு