பிகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More பிகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர் கட்சி எம்.பி.கள் பேரணி சென்றனர்.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!

“கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!

டெல்லி தேர்தலுக்காக வக்ஃபு மசோதாவை பாஜக பயன்படுத்த இருப்பதாக ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

View More “கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல்…

View More விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தை அதிர வைத்த அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31…

View More நாடாளுமன்றத்தை அதிர வைத்த அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 14வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.…

View More விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்