ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை…
View More ஒகேனக்கல்: நீர்வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு | அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை!காவிரி
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்,…
View More ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”
ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…
View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என்றும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு…
View More தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று…
View More காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறதுகாவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்தது
கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்…
View More காவிரியில் நீர்வரத்து 13 ஆயிரம் அடியாக குறைந்ததுகர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதை கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம்…
View More கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்காவிரி: தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. பருவமழை காரணமாக கர்நாடகவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர்…
View More காவிரி: தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு