டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, ஒரு பிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள்…
View More டெல்லி டிராக்டர் பேரணி: வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!Farmers Protest
“மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை அவகாசம்” – விவசாயிகள் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, தலைநகர்…
View More “மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை அவகாசம்” – விவசாயிகள் அறிவிப்பு”விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுகிறது”- மத்திய அரசு!
இந்திய விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை…
View More ”விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுகிறது”- மத்திய அரசு!டெல்லி விவசாயிகள் போராட்டம்: வாபஸ் பெற்றது ஒரு பிரிவு!
விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி…
View More டெல்லி விவசாயிகள் போராட்டம்: வாபஸ் பெற்றது ஒரு பிரிவு!டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டதால், பதற்றமான சூழல்…
View More டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!
டெல்லி செங்கோட்டையில் அத்துமீறி நுழைய முயன்ற குழுவினரால், போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற குழுவினர், அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை…
View More செங்கோட்டையில் போலீசார் விரட்டி, விரட்டி தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ!இரவிலும் நீடித்த விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம்!
டெல்லியில் விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம் இரவிலும் நீடித்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குடியரசுத் தினமான நேற்று டெல்லியில்…
View More இரவிலும் நீடித்த விவசாயிகளின் செங்கோட்டை முற்றுகைப் போராட்டம்!வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம்…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!டெல்லி காவல்துறைக்கு வைகோ கடும் கண்டனம்!
விவசாயிகள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இன்று…
View More டெல்லி காவல்துறைக்கு வைகோ கடும் கண்டனம்!டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதுடன், தடியடியும் நடத்தினர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி…
View More டிராக்டர் பேரணி; விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு!