தேர்தலில் வாக்கு திருட்டினாலேயே பா.ஜ.க வெற்றி பெறுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வாக்கு திருட்டினாலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!hariyana
ஹரியானாவில் மேலும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை : ஐபிஎஸ் பூரன் குமார் மறைவில் திடீர் திருப்பம்!
ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மற்றொரு காவல் அதிகாரி தற்கொலை செய்துள்ளார்.
View More ஹரியானாவில் மேலும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை : ஐபிஎஸ் பூரன் குமார் மறைவில் திடீர் திருப்பம்!ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற #BJP | புதிய அரசு பதவியேற்பு எப்போது?
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக…
View More ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற #BJP | புதிய அரசு பதவியேற்பு எப்போது?“ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது” – #ArvindKejriwal
ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி…
View More “ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது” – #ArvindKejriwalநீங்க ரூ.2000-ம் னா.. நாங்க ரூ.2100.. | #HaryanaElection-ல் காங்கிரஸ் – பாஜக இடையே போட்டா போட்டி!
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகளிருக்கு ரூ.2000 உதவித் தொகை அறிவித்த நிலையில் பாஜக ரூ.2100 வழங்குவதாக அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
View More நீங்க ரூ.2000-ம் னா.. நாங்க ரூ.2100.. | #HaryanaElection-ல் காங்கிரஸ் – பாஜக இடையே போட்டா போட்டி!2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா
2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய…
View More 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷாபெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேர் கத்தியால் குத்தி கொலை
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்த 3 பேர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவின் குருகிராம் பகுதியில் இருக்கும் சிஎன்ஜி பெட்ரோல் பங்கில் வழக்கமான பணியில்…
View More பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேர் கத்தியால் குத்தி கொலைகை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து…
View More கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு