“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” என நடிகர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,…
View More “விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்விDelhi Protest
3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!
விவசாயிகளின் போராட்டம் 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
View More 3வது நாளாக தொடரும் போராட்டம் – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்!மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்வி
புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட வழக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…
View More மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்விஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று…
View More ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கைவிவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்தி
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்திருத்தை கண்டித்தும், விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதிலும்…
View More விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்திவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில்…
View More விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!“விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரி…
View More “விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…
View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்
இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்,…
View More பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்