வடமாநிலத்தவர் விவகாரம்: வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பொய்யான தகவல் பரப்பிய விவகாரம் தொடர்பாக, உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட...