தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில்…
View More பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத மழை | ஒரு மாதத்தில் 6 பெரிய சூறாவளி!Natural Disaster
வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!
வயநாடு பகுதியில் 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை…
View More வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய…
View More வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடந்த 29ம்…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 3 நாட்களில் பாலம் அமைத்த ராணுவ வீரர்கள்!
கேரள மாநிலம் வயநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க மூன்று நாள்களுக்குள் பாலத்தைக் கட்டி முடித்தது இந்திய ராணுவம். கேரளத்தின் பெய்த கனமழையால் பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும்…
View More வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 3 நாட்களில் பாலம் அமைத்த ராணுவ வீரர்கள்!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவு – 3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வழங்கும் ஏர்டெல்!
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுளள வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், வேலிடிட்டி நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவில்…
View More வயநாடு நிலச்சரிவு – 3 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வழங்கும் ஏர்டெல்!வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவியாக ரூ. 1 கோடி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு!ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!
கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். …
View More ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!“கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…
View More “கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!