ஈரோட்டில் சலவை ஆலையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டம்…
View More ஈரோட்டில் வடமாநில தொழிலாளி உடல் கருகி சாவு – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!north indian workers
தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல் செய்து நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவில் அரசின் அனுமதி பெறாமல் ஐஸ்…
View More தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற…
View More வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்விவடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்- முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
வடமாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டுவிட்டு, பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று கூறுகிறீர்கள். இதை உருவாக்கியதே நீங்கள் தான், இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள் தான்…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்- முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுவடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்று பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில்…
View More வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலுவடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழு
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று பீகார் மாநில குழுவினர் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தாக்கப்படுவதாக…
View More வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழு“அன்பு, சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்”-இயக்குநர் நவீன்
அன்பு, சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் என்று வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து இயக்குநர் நவீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபகாலமாகவே வடமாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான பிரச்னை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு…
View More “அன்பு, சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்”-இயக்குநர் நவீன்