சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சுமூக முடிவை எட்டியுள்ளது!
View More சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – சுமூக முடிவை எட்டிய பேச்சு வார்த்தை!CV Ganesan
#Samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | “பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்னைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி…
View More #Samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | “பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!“சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.…
View More “சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!#Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை…
View More #Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!#Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் குழு சாம்சங் நிறுவனத்துடனும், தொழிலாளர்கள் குழுவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்…
View More #Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!