விரைவில் மாதாந்திர மின்கட்டணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.…

View More விரைவில் மாதாந்திர மின்கட்டணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

“எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம்  இன்று அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்றார்.   அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை தேர்தல் ஆணையம்…

View More “எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து

நேற்று தம்பிதுரை, இன்று ரவீந்திரநாத்; பிரதமரை அடுத்தடுத்து சந்தித்த அதிமுகவின் இரு அணியினர்

பிரதமர் மோடியை நேற்றைய தினம் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர் தம்பித்துரை சந்தித்த நிலையில், இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் ரவீந்திரநாத் நேரடியாக சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…

View More நேற்று தம்பிதுரை, இன்று ரவீந்திரநாத்; பிரதமரை அடுத்தடுத்து சந்தித்த அதிமுகவின் இரு அணியினர்

அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஓசூர் கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: கே பி முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை…

View More ஓசூர் கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: கே பி முனுசாமி

ஈரோட்டில் பாஜகவே போட்டியிட்டாலும் நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் – ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அதிமுக வேட்பாளரை திரும்பப்பெறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த…

View More ஈரோட்டில் பாஜகவே போட்டியிட்டாலும் நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் – ஜெயக்குமார்

அதிமுக வேட்பாளர் தென்னரசு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு…

View More அதிமுக வேட்பாளர் தென்னரசு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!

ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது

எனது மகன் விட்டுச்சென்ற பணியை தொடர வாய்ப்பளியுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

எனது மகன் விட்டுச்சென்ற பணியை தொடரவும், முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் கைசின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்வதாக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

View More எனது மகன் விட்டுச்சென்ற பணியை தொடர வாய்ப்பளியுங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்