ஓசூர் போராட்டத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? – எஸ்.பி விளக்கம்

ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? என்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில்…

View More ஓசூர் போராட்டத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன்? – எஸ்.பி விளக்கம்

ஓசூர் கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: கே பி முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை…

View More ஓசூர் கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: கே பி முனுசாமி

எருது விடும் விழா விவகாரத்தில் போலீசார், பொதுமக்களிடையே மோதல்: ஏராளமானோர் கைது

ஓசூர் அருகே எருது விடும் விழா அனுமதி விவகாரத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார், பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…

View More எருது விடும் விழா விவகாரத்தில் போலீசார், பொதுமக்களிடையே மோதல்: ஏராளமானோர் கைது