சென்னை அம்பத்தூர் அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், ஒரகடம், கொரட்டூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு…
View More சென்னை புறநகரில் தொடர் மின்வெட்டு! நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்!minister senthilbalaji
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி
அடுத்த ஆண்டு முதல் கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான…
View More 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜிமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22…
View More மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!விரைவில் மாதாந்திர மின்கட்டணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.…
View More விரைவில் மாதாந்திர மின்கட்டணம்- அமைச்சர் செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டர் கணக்கு ‘ஹேக்’
அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்து வைத்திருப்பதால், இது தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஹேக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக முகநூல்…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டர் கணக்கு ‘ஹேக்’பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருப்பார்- அமைச்சர்
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி…
View More பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருப்பார்- அமைச்சர்தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் பதில்
பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித மின் தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மின் தடை அவ்வப்போது ஏற்படுவதால்,…
View More தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் பதில்மின்தடை ஏற்பட்டது ஏன்? அமைச்சர் செந்தில்பாலாஜி
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டு குறித்து கவன…
View More மின்தடை ஏற்பட்டது ஏன்? அமைச்சர் செந்தில்பாலாஜிதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு: அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி…
View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு: அமைச்சர் விளக்கம்கோடைக் காலத்தில் மின் விநியோகம்?
கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை…
View More கோடைக் காலத்தில் மின் விநியோகம்?