மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…
View More மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜிElectricity
’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், திமுகவின் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …
View More ’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு…
View More விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜிபோராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை
புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா…
View More போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கைபுதுச்சேரியில் மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு-ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். யூனியன்…
View More புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு-ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து விரைவில் தாமாகா போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியன் இல்ல திருமண நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர்…
View More மின் கட்டண உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் – ஜி.கே.வாசன் அறிவிப்புகூடங்குளம் மின்சாரம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
கூடங்குளம் 3 மற்றும் 4 அலகுகளில் உற்பத்தி ஆகவுள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய மின்சாரத்துறைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர்…
View More கூடங்குளம் மின்சாரம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்
தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது…
View More மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்மின் கட்டணம் உயர்வு-பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக…
View More மின் கட்டணம் உயர்வு-பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!
மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி…
View More ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!