“அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!

அக்டோபர் மாத இறுதிக்குள் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!

நதிநீர் இணைப்பு திட்டம் | சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

View More நதிநீர் இணைப்பு திட்டம் | சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், திமுகவின் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

View More ’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்