படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள…
View More படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவிElectricity
விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்பு
விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்து சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 )…
View More விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்புமின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன.…
View More மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்புதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்
புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் மின்துறையில் கொண்டுவரவுள்ள ப்ரீபெய்டு திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் அதிமுக தலைமை அனுமதி பெற்று புதுச்சேரியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என அதிமுக மாநில செயலாளர்…
View More மின்துறையில் ப்ரீபெய்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அன்பழகன்இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை…
View More இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு
மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
View More மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக வழக்கு; நாளை ஒத்திவைப்பு10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார்…
View More 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்…
View More ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி