2024 மக்களவைத் தேர்தல் களத்தில் ராமர் கோயில் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், நாடு முழுவதிலும் ராமருக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களை பாஜக…
View More கைவிட்ட ராமர்… காப்பாற்றிய கிருஷ்ணர்…. 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்…Elections2024
“முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!
வறுமையில் இருப்பவர்களை மீட்டெடுப்பது அரசின் பொறுப்பு எனவும், சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திராவில்…
View More “முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்” – சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உறுதி!நாளை மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
மோடி நாளை பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…
View More நாளை மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?
This news fact checked by Newsmobile உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தாதாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி எம்எல்ஏ 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு…
View More மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?“பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!
பாஜக பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர்! அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும்…
View More “பாஜகவை பெரும்பான்மை இந்துக்களே புறக்கணித்துவிட்டனர்” – விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது!
போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்…
View More போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது!டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் விருதுநகர் மக்களவைத்…
View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…
View More தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக உயர்ந்ததற்கு காரணம் என்ன?எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி முடிவு? – டெல்லியில் இருந்து களநிலவரங்களுடன் நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர்!
மக்களவையில் எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
View More எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி முடிவு? – டெல்லியில் இருந்து களநிலவரங்களுடன் நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர்!