3-வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?
பிரதமர் மோடி, பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி...