சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக விரைவு ரயில் கடந்த…
View More தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நிற்கும்- ரயில்வே துறை அனுமதிEgmore
எழும்பூர் காவல்நிலையம் எதிரில் படுகொலை – முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்
சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More எழும்பூர் காவல்நிலையம் எதிரில் படுகொலை – முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்எழும்பூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை
சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்க விக்கி என்கிற விக்னேஷ். திருமணமாகி அயனாவரம்,…
View More எழும்பூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை“விடுதலை போரில் தமிழகம்” அருங்காட்சியகம்- முதலமைச்சர் திறந்து வைப்பு
75வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக…
View More “விடுதலை போரில் தமிழகம்” அருங்காட்சியகம்- முதலமைச்சர் திறந்து வைப்புஎழும்பூரில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
எழும்பூர் கென்னட் சாலையில் உள்ள மலபாப் மசூதிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சென்னை எழும்பூர் கென்னட் சாலையில் மலபாப் மசூதி உள்ளது. இந்த…
View More எழும்பூரில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்நவீன மயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்
எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுவதற்கான…
View More நவீன மயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும்…
View More ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்150 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்: பிரமாண்டமாக உருவாகும் காவல் அருங்காட்சியகம்
150 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் சென்னையில் பிரமாண்டமாக உருவாகிறது காவல் அருங்காட்சியகம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1842 முதல் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.…
View More 150 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்: பிரமாண்டமாக உருவாகும் காவல் அருங்காட்சியகம்