செட்டிமாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயின் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழுபதி ஐயனாரப்பன்,…
View More எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!Edappadi
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அவதி!
எடப்பாடியை அடுத்துள்ள நெடுங்குளம் ஊராட்சி வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கோட்டமேடு பரிசல்துறையில் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…
View More எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அவதி!ஓய்வு பெற்ற ஆசிரியரை சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற மாணவர்கள் – எடப்பாடியில் நெகிழ்ச்சி சம்பவம்
எடப்பாடி அருகே அரசுப்பள்ளியில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியரை, சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி…
View More ஓய்வு பெற்ற ஆசிரியரை சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற மாணவர்கள் – எடப்பாடியில் நெகிழ்ச்சி சம்பவம்டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்…
View More டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்எடப்பாடியில் சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், எடப்பாடி கோட்ட பொறியாளரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர், எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட மையத்தின் முன்பு தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களின் நீண்ட…
View More எடப்பாடியில் சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!எடப்பாடி வனப்பகுதியில் காட்டுத் தீ! – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகேயுள்ள வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் வழியில் கோணமேரி…
View More எடப்பாடி வனப்பகுதியில் காட்டுத் தீ! – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி
இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை என ஓபிஎஸ் அணியை சார்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவில் இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசு என்பவரையும், ஓபிஎஸ்…
View More இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டிஇபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்…
View More இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்குஎடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது
எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி கீழ்முகம் கிராமத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டம் நடத்தி வருவதாக எடப்பாடி…
View More எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைதுதமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், தமிழகத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது…
View More தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!