எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்…
View More டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்Co operative Society
”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”
விதிகளின்படியே தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் முத்தழகுபட்டியில் நடைபெற்ற பொது நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களில் காசோலை…
View More ”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”