எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அவதி!

எடப்பாடியை அடுத்துள்ள நெடுங்குளம் ஊராட்சி வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கோட்டமேடு பரிசல்துறையில் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

View More எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அவதி!