ஓய்வு பெற்ற ஆசிரியரை சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற மாணவர்கள் – எடப்பாடியில் நெகிழ்ச்சி சம்பவம்
எடப்பாடி அருகே அரசுப்பள்ளியில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியரை, சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி...