சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி… எடப்பாடியில் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் வசித்து வரும் விஜயகுமாருக்கும், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப…

View More சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி… எடப்பாடியில் அதிர்ச்சி!