தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் 100…

View More தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

தமிழ்நாட்டில் 45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்கள் உள்பட 35 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்த நிலையில், தற்போது மேலும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டு முழுவதும் உள்ள…

View More தமிழ்நாட்டில் 45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!

சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி…

View More மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!

விஷால் 34 திரைப்படத்தின் புது அப்டேட்!

விஷால் 34 திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “விஷால் 34” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக…

View More விஷால் 34 திரைப்படத்தின் புது அப்டேட்!

“விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கும் “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக்…

View More “விஷால் 34” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக…

View More ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

’இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறோம் – நடிகர் கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ள ’டிஎஸ்பி’ திரைப்படத்தின்…

View More ’இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறோம் – நடிகர் கமல்ஹாசன்

தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் நெல்லை ஜங்சன் சரக உதவி…

View More தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் புதிய படம்

சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றிதான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. அண்ணாத்த படத்தை இயக்கிய…

View More 10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் புதிய படம்

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்

குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சியை நிறைவு செய்திருந்த 41 டிஎஸ்பிக்கள் மத்திய மண்டலங்களில் பணி நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பிக்களாக…

View More குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்