Tag : Gold seized

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

Web Editor
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக...
தமிழகம் செய்திகள்

கோவை : விமானத்தில் சட்ட விரோதமாக கடத்தி வந்த 6.62 கிலோ தங்கம் பறிமுதல்

Web Editor
சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6.62 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Jayasheeba
கொழும்பு, துபாயில் இருந்து உள்ளாடைகுள் கடத்தி வந்த ரூ.2 கோடியே 2 லட்சத்தி 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 3 இலங்கை வாலிபர் உள்பட 8...
செய்திகள்

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

Web Editor
அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரொக்கம் 40 சவரன் தங்கம் ஒரு கார் உள்ளிட்ட பல ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Web Editor
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கம். சிகரெட், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு...
முக்கியச் செய்திகள்

சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

Web Editor
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 8 பேர் கைது!

Halley Karthik
துபாயிலிருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று வந்தது. அதில்...