கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!

சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக…

View More கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ. 71 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், …

View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி வட்டாட்சியர்…

View More ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!

காபி பொடி, பொம்மைகள் மூலம் தங்கம் கடத்தல் – திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்…!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்,  காபி பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச…

View More காபி பொடி, பொம்மைகள் மூலம் தங்கம் கடத்தல் – திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம்…!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக…

View More ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கோவை : விமானத்தில் சட்ட விரோதமாக கடத்தி வந்த 6.62 கிலோ தங்கம் பறிமுதல்

சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 6.62 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபிய…

View More கோவை : விமானத்தில் சட்ட விரோதமாக கடத்தி வந்த 6.62 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கொழும்பு, துபாயில் இருந்து உள்ளாடைகுள் கடத்தி வந்த ரூ.2 கோடியே 2 லட்சத்தி 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 3 இலங்கை வாலிபர் உள்பட 8…

View More சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரொக்கம் 40 சவரன் தங்கம் ஒரு கார் உள்ளிட்ட பல ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல்…

View More அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 41 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 336 கிராம் தங்கம். சிகரெட், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு…

View More துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்…

View More சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்