ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி புகாரில் முன்னாள் காவல் அதிகாரி கைது – ரூ.550 கோடி மோசடி!

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்திற்கு 550 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்ததாக முன்னாள் காவல்துறை அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு…

View More ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி புகாரில் முன்னாள் காவல் அதிகாரி கைது – ரூ.550 கோடி மோசடி!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக…

View More ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்