ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி கபிலன், லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக…

View More ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: புதிய விசாரணை அதிகாரி நியமனம்

ஸ்மார்ட் போன் செயலி மூலம் மோசடி; ரூ.17 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

கொல்கத்தாவில் ஸ்மார்ட் போன் விளையாட்டு செயலி மூலம் மோசடி செய்த ரூ.17 கோடியை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.  ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர்…

View More ஸ்மார்ட் போன் செயலி மூலம் மோசடி; ரூ.17 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

சென்னை ரயில் நிலையத்தில் ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 52 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.  சென்னை எழும்பூர் ரயில்வே பறக்கும் படை போலீசார் இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையில் நேற்று ரயில் பெட்டிகளில்…

View More சென்னை ரயில் நிலையத்தில் ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரொக்கம் 40 சவரன் தங்கம் ஒரு கார் உள்ளிட்ட பல ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல்…

View More அதிக வட்டி தருவதாக மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்