"71 drugs not in standard condition"- #CDSCO shock statistic!

“71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய…

View More “71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!

குஜராத்தில் 427 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் ஜிஐடிசி பகுதியில் உள்ள ‘அவசார்…

View More குஜராத்தில் 427 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

‘மெத்தபெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை… சென்னையில் தம்பதி உட்பட 6 பேர் கைது!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர்…

View More ‘மெத்தபெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை… சென்னையில் தம்பதி உட்பட 6 பேர் கைது!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…

View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல்…

View More எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்,…

View More போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!

கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…

View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!

எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண்! ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!

எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு நைஜீரிய பெண் கடத்தி வந்த போதைப் பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.   சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில்…

View More எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண்! ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்!

“கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலிக்கும்” – எடப்பாடி பழனிசாமி!

“கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக…

View More “கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலிக்கும்” – எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் புதிய திருப்பமாக, அச்சிறுமிக்கு இனிப்பில் போதைப்பொருளை கலந்துகொடுத்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 15 வயது…

View More சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!