தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
View More மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் !Drugs
மிசோரத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் !
மிசோரம் மாநிலத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
View More மிசோரத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் !மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!
ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!ஆத்தூரில் Door Delivery செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் – 2 இளைஞர்கள் கைது!
ஆத்தூரில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக…
View More ஆத்தூரில் Door Delivery செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் – 2 இளைஞர்கள் கைது!சென்னையில் போதைப் பொருள் விற்பனை – போலீசார் கைது!
சென்னை எழும்பூரில் 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அருண்பாண்டியன் என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர்…
View More சென்னையில் போதைப் பொருள் விற்பனை – போலீசார் கைது!ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!
ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம்…
View More ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!
அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில், போதை ஊசி பயன்படுத்துவதாகஅந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குசென்ற போலீசார்…
View More அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
போதை காளான் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய காலத்தில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த…
View More போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!#Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!
அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில்…
View More #Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை…
View More இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!