சவுக்கு சங்கர் பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண்…
View More சவுக்கு சங்கர் இல்லம், அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை!Drugs
குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
குஜராத் கடற்பகுதியில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.…
View More குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!சென்னையில் பரபரப்பு…! வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய போதை இளைஞர்கள்! -போலீசார் விசாரணை…
ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்த 2 தாய், மகன்கள், கல்லூரி மாணவன் உட்பட 12 பேரை சரமாரியாக வெட்டிய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில்…
View More சென்னையில் பரபரப்பு…! வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய போதை இளைஞர்கள்! -போலீசார் விசாரணை…திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!
திருவொற்றியூரில் ரூ.3000 மதிக்கத்தக்க போதை மாத்திரை வைத்திருந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே திருவெற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவீன் குமார் சோதனையில் ஈடுபட்டிருந்தார். …
View More திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆவணங்களை என்ஐஏ கேட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…
View More ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!ராகி மாவுக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல்! – ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!
ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்த்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3…
View More ராகி மாவுக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல்! – ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!இலங்கைக்கும் போதைப்பொருளை கடத்தினாரா ஜாபர் சாதிக்? தீவிர விசாரணையில் NCB அதிகாரிகள்!
ஜாபர் சாதிக் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான…
View More இலங்கைக்கும் போதைப்பொருளை கடத்தினாரா ஜாபர் சாதிக்? தீவிர விசாரணையில் NCB அதிகாரிகள்!ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? போதைப்பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்!
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? அவர் எங்கெல்லாம் தலைமறைவாக சுற்றித்திருந்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக் கைது தொடர்பாக…
View More ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி? போதைப்பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்!போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு…
View More போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!“ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்” – போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு..
போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் மற்றும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள ‘J.பேபி’ படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர்…
View More “ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்” – போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு..