சென்னை கிண்டி அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற…
View More துப்பாக்கி முனையில் கடத்தல்… 14 வழக்குகள் நிலுவை… ஞானசேகரனின் குற்றப் பிண்ணனி குறித்து அதிர்ச்சி தகவல்!criminal
டெல்லி | 80க்கு மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு!
டெல்லியில் ஆயுதம் ஏந்திய வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் துவாரக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கபூர் மற்றும் டெல்லியின் கையாலா பகுதியைச் சேர்ந்த ரிங்கு ஆகிய இருவரும்…
View More டெல்லி | 80க்கு மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு!சென்னை | சிறையில் நண்பர்களான இருவர் – வெளிவந்த மறுநாளே திருட்டில் ஈடுபட்டு மீண்டும் சிறைவாசம்!
சென்னையில் குற்ற வழக்கில் சிறை சென்ற இருவர் நண்பர்களாகி வெளியே வந்த மறுநாளே 2 இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் மீண்டும் சிறை சென்றுள்ளனர். சென்னை OMR சாலை பொன்னியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த…
View More சென்னை | சிறையில் நண்பர்களான இருவர் – வெளிவந்த மறுநாளே திருட்டில் ஈடுபட்டு மீண்டும் சிறைவாசம்!சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…
View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்டிராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!
கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…
View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய குற்றவியல் சட்டங்கள்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக…
View More இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய குற்றவியல் சட்டங்கள்!புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்! காவல்துறை தகவல்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் மாதம் 2 ஆம் தேதி…
View More புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்! காவல்துறை தகவல்!புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு! – முக்கிய குற்றவாளி தற்கொலை நாடகம்?
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு கொலையாளி விவேகானந்தன் மத்திய சிறையில் தற்கொலை நாடகம், அதிகபட்ச தண்டனையிலிருந்து தப்பிக்க மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே…
View More புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு! – முக்கிய குற்றவாளி தற்கொலை நாடகம்?போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு…
View More போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!