பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகள் பயன்படுத்த, கர்நாடக அரசின் சுகாதார துறை தடை விதித்துள்ளது.
View More பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை!medicines
‘கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரு கண்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரண்டு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘கல்வியும், மருத்துவமும்தான் திமுக அரசின் இரு கண்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
View More பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!“71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய…
View More “71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!பதஞ்சலி விளம்பர விவகாரம்! வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிடாது என்று உறுதி அளித்த நிலையில் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய்…
View More பதஞ்சலி விளம்பர விவகாரம்! வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!“கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
கொரனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி,…
View More “கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!“சின்ன சைஸ்” விளம்பர விளக்கம் – பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்!
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையும் இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மத்திய அரசுக்கும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது. பொது மன்னிப்பு கோரும் விளம்பரத்தை பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியிட்ட…
View More “சின்ன சைஸ்” விளம்பர விளக்கம் – பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்!பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!
கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா,…
View More பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!இந்தியாவின் கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி – அமெ. குற்றச்சாட்டால் பரபரப்பு!
சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன.…
View More இந்தியாவின் கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி – அமெ. குற்றச்சாட்டால் பரபரப்பு!குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!
மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பைகளை அள்ளும் வாகனத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாக்குகார தெருவில் நகர்புற அரசு ஆரம்ப…
View More குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!