First day sales of #iPhone new arrivals in India - 25% increase over last year!

இந்தியாவில் #iPhone புதிய வரவுகளின் முதல் நாள் விற்பனை – கடந்த ஆண்டைவிட 25% அதிகரிப்பு!

இந்தியச் சந்தையில் ஐபோன் புதிய மாடல்களின் முதல் நாள் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

View More இந்தியாவில் #iPhone புதிய வரவுகளின் முதல் நாள் விற்பனை – கடந்த ஆண்டைவிட 25% அதிகரிப்பு!

சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!

கோவை மாநகரில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய உகாண்டா நபரை கைது செய்ய கோவை மாநகர போலீசார் இன்று பெங்களூரூ செல்கின்றனர். கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து…

View More சிறையில் இருந்து கொண்டே ஆன்லைனில் உயர்ரக போதைப் பொருள் விற்பனை! – உகாண்டாவைச் சேர்ந்த நபரை கைது செய்ய தமிழ்நாடு போலீஸ் திட்டம்!

தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை – அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சில தினங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் ஒரு தனியார்…

View More தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை – அரும்பாக்கம் ஆர்கே பார்மாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை!

பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!

பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…

View More பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு விற்பனை – மத்திய அரசின் புதிய திட்டம்!

தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு பொது விநியோக துறையின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் மானிய விலையில் பருப்பு விற்பனை – மத்திய அரசின் புதிய திட்டம்!

8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.…

View More 8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த இரண்டு இடைத்தரகர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு…

View More சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது