சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…

View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!

52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளது.  கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மூத்த மென்பொருள்…

View More சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஐடி ஊழியரிடம் ரூ.2.24 கோடி மோசடி!

ஆர்யன் கான் வழக்கு – சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ன் முழு விவரம்…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்ததோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த…

View More ஆர்யன் கான் வழக்கு – சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள FIR-ன் முழு விவரம்…

விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்த சர்ச்சை; ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகர் விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்துசார்பில் வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க பல்வேறு…

View More விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்த சர்ச்சை; ரசிகர்கள் கொந்தளிப்பு

’சதிக்கான எந்த ஆதாரமும் இல்லை’: ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் விளக்கம்

போதை பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் உள்ளிட்டோர், சதி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற…

View More ’சதிக்கான எந்த ஆதாரமும் இல்லை’: ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் விளக்கம்

போதைப் பொருள் பார்ட்டி: நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரிடம் விசாரணை

சொகுசு கப்பலில் நள்ளிரவில் நடந்த போதைப் பொருள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை…

View More போதைப் பொருள் பார்ட்டி: நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரிடம் விசாரணை