“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…

View More “வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு

புகைப்பிடிப்பவரா நீங்கள்?… இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தாலும் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பதைக் கைவிடுவதில்லை. உயிர்களைக் கொல்வதில் இரண்டாம் இடம் வகிக்கிறது புகையிலை. புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என சிகரெட் அட்டைகளில் அருவருக்கத்தக்க வகையிலான படங்கள், வாசகங்கள் இருந்தாலும்,…

View More புகைப்பிடிப்பவரா நீங்கள்?… இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர்,…

View More விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து…

View More போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில்…

View More ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!

லெஹெங்கா ஆடையில் வைத்து கடத்தப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகளின் வலையில் சிக்காமல் இருக்க நாம்…

View More லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!