குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை ஏற்றுக்கொண்டார். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 2 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய…
View More பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!Droupadi Murmu
“தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!
தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள்…
View More “தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!6ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரபலங்கள் மிக ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…
View More 6ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்!“விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!
விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும், அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு…
View More “விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை…
View More கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! குடியரசு தலைவரிடம் விருதை பெற்று கொண்ட பிரேமலதா விஜய்காந்த்!மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி பதவியேற்பு!
இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ‘வாரத்திற்கு 70 மணி நேர வேலை’… கடந்த ஆண்டு நாடு முழுவதும் பேசுபொருளான இந்த கருத்தை கூறியவர்…
View More மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி பதவியேற்பு!“ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே” – முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர…
View More “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே” – முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை!“அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
“அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது…
View More “அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகின!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகியுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய…
View More 3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகின!திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.…
View More திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!