“அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
“அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது...