தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள்…
View More “தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!Rajeev Kumar
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!
மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின்…
View More சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!