வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதை தரவுகளுடன் வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்)…
View More “இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க விடுவதே பாஜகவின் ஒரே சாதனை!” – மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!Mallikarjune Kharge
“கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” – மல்லிகார்ஜுனே கார்கே!
“கடந்த 10 ஆண்டுகளில், போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம்சாட்டியுள்ளார். நடைபெற்ற முடிந்த நீட் தேர்வில்…
View More “கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” – மல்லிகார்ஜுனே கார்கே!“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” – பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே!
“கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே. ஏன் இந்த நாடகம்”? என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர்…
View More “கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே” – பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே!“அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
“அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது…
View More “அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!“நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…
நிதிஷ்குமார் விலகுவார் என்று என்று எங்களுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம்ஆத்மி…
View More “நிதிஷ்குமார் விலகுவார் என்று முன்பே தெரியும்” – மல்லிகார்ஜுன கார்கே…ராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள்…
View More ராகுல் காந்தி பதவி நீக்கம்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார்.…
View More முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்