திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்....