டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் விடுப்பு ரத்து… உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு!

புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து.. அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

View More டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் விடுப்பு ரத்து… உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு!

“மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது” – புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

ஹோலி பண்டிகையை ஒட்டி மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

View More “மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது” – புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

“பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்…

View More “பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்” – திருமாவளவன் எம்பி அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். …

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு!

விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

View More விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 41…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் – ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல.., ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு உழைப்பால் வந்தவர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டி உள்ளார்.…

View More திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல – தமிழிசை புகழாரம்!

ஜிப்மரில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: காவலர் உள்பட 2 பேர் கைது

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ கல்லூரி மாணவியிடம், மது போதையில் இருந்த காவலரும் அவரது நண்பரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.  புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய…

View More ஜிப்மரில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: காவலர் உள்பட 2 பேர் கைது