‘குடியரசுத் தலைவர் உரை ஒளிப்பரப்பின் போது பிரதமர் மோடி 73 முறை காட்டப்பட்டார் ; ராகுல் காந்தி 6 முறை மட்டுமே சன்சத் நேரலையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும், ராகுல் காந்தி 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர் என காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். …

View More ‘குடியரசுத் தலைவர் உரை ஒளிப்பரப்பின் போது பிரதமர் மோடி 73 முறை காட்டப்பட்டார் ; ராகுல் காந்தி 6 முறை மட்டுமே சன்சத் நேரலையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!

‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு,  நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் இடம்பெற்ற…

View More ‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…

தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!

தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில்  பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.   மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று,  புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக்…

View More தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!

“வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று,  புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…

View More “வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

உலகின் மிகப் பெரிய நாடுகளில் 5-வது நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார்.  மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று,  புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…

View More உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் – பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்பு!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டார்.  18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தமுள்ள 543 தொகுதிகளில்…

View More 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் – பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்பு!

இன்று கூடுகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்!

 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூட்டத் தொடர் இன்று நடைபெற உள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான…

View More இன்று கூடுகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த  9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர்…

View More மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

View More ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம்…

View More ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!