This News Fact Checked by ‘India Today’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்புறம் சென்று அமரச்சொன்னதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்னால் வரிசையில் அமரும்படி கூறினார்களா?Jai shankar
“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!
இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
View More “இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்…
View More இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?“வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி…
View More “வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!6ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தலின் 6வது கட்ட வாக்குப்பதிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரபலங்கள் மிக ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.…
View More 6ம் கட்ட மக்களவைத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்கள்!“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் …
View More “இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த…
View More தொடரும் தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு – அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல்..!
அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததன் அடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை டெல்லி…
View More வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு – அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல்..!தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…
View More தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை