கோடை விடுமுறையில் பம்பரம் விளையாடும் பள்ளி மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டு அருகேயுள்ள இந்திரா நகர் கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறையொட்டி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் சுற்றி விளையாடி வருவது இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டு வந்தது போன்ற…

View More கோடை விடுமுறையில் பம்பரம் விளையாடும் பள்ளி மாணவர்கள்!

பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மருத்துவ முறைகளின்றி இயற்கையான முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்…

View More பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

NCL 2023 : 22 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி வெற்றி

மதுரை மண்டலத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் 22 ரன் வித்தியாசத்தில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை – திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி அணி வென்றது. நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் நடைபெற்று…

View More NCL 2023 : 22 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி வெற்றி

இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – பழனி கோவில் அலுவலகத்தில் பரபரப்பு

பழனி கோவில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை அளிக்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ…

View More இட ஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – பழனி கோவில் அலுவலகத்தில் பரபரப்பு

நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!

நான்கு வழிச் சாலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துக்கள் வர மறுப்பதால் 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல்…

View More நான்கு வழிச் சாலையால் தனித் தீவான திண்டுக்கல் மாவட்ட கிராமங்கள் – பேருந்துகளுக்காக சுங்கச்சாவடியில் காத்துக்கிடக்கும் மக்கள்!

திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இடத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர், இருவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு…

View More திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை

பழனி வையாபுரி கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வையாபுரி கண்மாய்,பலநூறு…

View More கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை

கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.…

View More கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்

வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக அரசு உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்…

View More வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…

View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!