வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சார் பதிவாளர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின் 79 வயதில் சிறைக்கு செல்கிறார். மனைவிக்கும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.100 கோடி சொத்தை மறிமுதல் செய்யவும்…
View More 79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!கொடைக்கானல்
கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா அதிகமான மக்கள் செல்லக்கூடிய பூங்காவாகும். …
View More கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஐ லவ் யூ மலர்கள்!கொடைக்கானலில் யானை உருவ சிலைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கொடைக்கானல் பில்லர் ராக்ஸ் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக யானை உருவ சிலைகள் அமைக்கும் பணி வனத்துறையினரால் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பல சுற்றுலா இடங்கள் வனப்பகுதியில் உள்ளது. இங்கு வருகை தரும்…
View More கொடைக்கானலில் யானை உருவ சிலைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி- ஆர்வத்துடன் கண்டுகழித்த சுற்றுலா பயணிகள்!
கொடைக்கானலில் 22வது நாய்கள் கண்காட்சி கால்நடைத்துறை சார்பில் நடைபெற்றது. இதனைச் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் . மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 60 ஆவது மலர்…
View More கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி- ஆர்வத்துடன் கண்டுகழித்த சுற்றுலா பயணிகள்!கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்!
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண அதிக சுற்றுலா பயணிகள் வருகையை ஒட்டி மலைப்பாதையில் பழுதாகும் வாகனங்களை சரி செய்ய மொபைல் ஒர்க் ஷாப் அமைத்து காவல்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.…
View More கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள்!கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!
கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை,…
View More கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் சீசன் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி…
View More குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக அரசு உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்…
View More வழக்குத் தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்
கொடைக்கானல் பகுதியில், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் கட்டிடத்தின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மினா எர்க் ஆவரி…
View More கொடைக்கானலில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மின் இணைப்பு துண்டிப்பு: உயர் நீதிமன்றம்’என்ன அழகு, எத்தனை அழகு…’: கொடைக்கானல் அருகே அதிசய சிலந்தி வலை!
கொள்ளை கொள்ளும் அழகில் கொடைக்கானல் அருகே காணப்படும் அதிசய சிலந்தி வலை, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம். இங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி,…
View More ’என்ன அழகு, எத்தனை அழகு…’: கொடைக்கானல் அருகே அதிசய சிலந்தி வலை!