கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது....