தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் இந்த வருடம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.…

View More தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி

பட்டாசு குடோன் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச்…

View More பட்டாசு குடோன் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக உண்டியல்…

View More 20 நாளில் பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.3.80 கோடி

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று…

View More கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மதுரை வந்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திண்டுக்கல் சென்றார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.    திண்டுக்கல், காந்தி கிராம…

View More திண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

நத்தம் அருகே குடும்பத்துடன் ஊருக்கு வந்தவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்த போலீசார் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ராமன்(52).…

View More கந்துவட்டி கொடுமை; கணவன் மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்…

View More கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை

இந்தியாவிலேயே பழனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் இணைந்து காணப்படும் ஒரே தொகுதி பழனி சட்டமன்ற தொகுதிதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்…

View More இந்தியாவிலேயே பழனி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 2 இடங்களில் தேவாங்கு சரணாலயம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…

View More தமிழ்நாட்டில் 2 இடங்களில் தேவாங்கு சரணாலயம் – தமிழக அரசு அறிவிப்பு

திண்டுக்கல்: ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தேனியில் நேற்று பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற சிறுமி உயிரிழந்த சோகம் மறையாத நிலையில், இன்று திண்டுக்கல்லில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.   தேனி மாவட்டம் ஓடைப்பட்டி…

View More திண்டுக்கல்: ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு