32.5 C
Chennai
April 25, 2024

Tag : TN temples

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள் சினிமா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

Web Editor
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

ஆடிக் கிருத்திகை; முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்…

Web Editor
ஆடிக் கிருத்திகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள்-அமைச்சர் சேகர்பாபு

G SaravanaKumar
நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திறக்கப்படுமா திருக்குறுங்குடி கோயில்?

Niruban Chakkaaravarthi
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்காததால், புகழ்பெற்ற திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் மீண்டும் திறக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, திருக்குறுங்குடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

Halley Karthik
தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy