பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு காரணமாக மொட்டை அடிக்க முடியாமல் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

View More பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை: அலைமோதும் பக்தர்கள்கூட்டம்!

உலகப்பிரசத்தி பெற்ற  பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை இனறு தொடங்க உள்ள நிலையில், அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடங்கி 10 நாட்களுக்கு…

View More பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை: அலைமோதும் பக்தர்கள்கூட்டம்!

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகுவிமரிசையாக…

View More சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!

மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்..!!

மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற கள்ளழகர், அழகர் மலைக்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3ஆம் தேதி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை…

View More மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்..!!

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே உள்ள பாரம்பரிய தெருவில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில்…

View More அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

பூ பல்லக்கில் அழகர் கோயில் புறப்பட்டார் கள்ளழகர்…!!

சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்மலையை நோக்கி புறப்பட்டார். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3ஆம் தேதி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கடந்த 4-ம் தேதி மூன்று…

View More பூ பல்லக்கில் அழகர் கோயில் புறப்பட்டார் கள்ளழகர்…!!

சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப்பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்த்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி…

View More சித்திரை திருவிழா : மதுரை மூன்று மாவடி வந்த கள்ளழகருக்கு எதிர்சேவை….. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்…

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கண்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று…

View More மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்…

புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

புனித யாத்திரையையொட்டி உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான…

View More புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!

பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!

சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகையை…

View More பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!