“முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்

முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

View More “முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன்,…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

ஆடிக் கிருத்திகை; முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்…

ஆடிக் கிருத்திகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில்…

View More ஆடிக் கிருத்திகை; முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்…

தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் இன்று வைகாசி விசாகவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தமிழ் கடவுள் என்று போற்றப்படும்…

View More தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு!

பழனி தைப்பூசம் நிறைவு நாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி…

View More பழனி தைப்பூசம் நிறைவு நாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

View More முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு